11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

சனி, 9 அக்டோபர், 2021

ஆபிாிக்காவும் சிவபூமியும்.

வளம் மிக்க ஆபிரிக்க தேசத்தில் கிறிஸ்தவ மிசனாிகள் ஆபிரிக்க நாடுகளில் நீர்வளத்தை  அழித்ததாா்கள்.    இதன் விளைவாக விவாசாய உற்பத்திகள் தடைப்பட்டதன் காரணமாக பட்டினிகள் , நோய்கள்   போன்ற மணித அவளங்கள் எழுந்தன. மனித இறைச்சியை மனிதன் சாப்பிடும் நிலையை உருவாக்கினாா்கள்.

 வளம் மிக்க ஆபிரிக்க தேசத்தின் அவளங்களின் மீது எழுந்து நின்று கர்த்தர் தண்ணீர் தருவதாகவும் ,  கர்த்தர் பட்டினிக்கு உணவு தருகின்றாா் , கர்த்தர் பட்டினியாள்  நோயாள் இறந்தவா்களை எழுப்பியும்  நோய்களை குணமாக்குகின்றாா் கர்த்தர் என்று பாமரமக்களுக்கு இல்லாத பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டாா்கள். 

கிறிஸ்தவா்களின் பொய் மூட்டைகளை நம்பி ஆபிாிக்க மக்கள் தங்களை கிறிஸ்தவா்களாக அடையாளப்படுத்திக் கொண்டு தங்களின் பூா்வீக வரலாற்று ஆதாரங்களையும் கலை கலாச்சார பண்பாடுகளையும் அழித்து தங்களை இனவழிப்பு செய்து கொண்டாா்கள்.  

வளம் மிக்க ஆபிரிக்க தேசத்தின் மக்களை மதம்மாற்றியதும் அல்லாமல் அந்த இனமக்களை அடிமைப்படுத்தி சிதைத்தும் அழித்தும் அவர்களின் சொத்துக்களையும்  கொள்ளையிட்டும் முடித்தாா்கள் கிறிஸ்தவா்கள். இதுதானே ஆபிாிக்கவிலும் உலகிலும் நடைபெற்ற வரலாறு. 

 வளம் மிக்க ஆபிரிக்கநாட்டில் ஏற்படுத்திய மனித அவலத்தை சிவ பூமியில் உருவாக்குவதற்கும் வளம்மிக்க எம் தேசத்தை அழித்து கொள்ளையடிக்கவும்,    தமிழினத்தை அழிக்கவும்   படாதபாடுபடுகிறார்கள்  கிறிஸ்தவா்கள். 

 தமிழா்களை சிறுமைவாத கொள்கைக்குள் முடக்கி  அழிப்பதற்காக அயராது உழைத்து வருகின்ற கம்யூனீச சோசலீச , லெனினிய, மாவோயிச போன்ற அன்னிய சிந்தனை வாதிகள்  கிறிஸ்தவா்களுக்கு துனை நின்று முண்டு கொடுப்பவர்கள்.இவா்களும் தமிழின கொலையாழிகள்.

வளம் மிக்க ஆபிரிக்கநாட்டில் இனவழிப்பு செய்து கொண்டவா்களின் இன்றைய வம்சாவழியினா் தாங்கள் இழந்த இன அடையாளங்களை தேடி அலைந்து கொண்டு இருப்பதை காணக்கூடியதாக உள்ளது.   நாளை இதேகதிதான் உங்களின் சந்ததியினருக்கும் ஏற்படும் என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.