11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வெள்ளி, 29 அக்டோபர், 2021

சிங்கள போினவாத கத்தோலிக்கத்திற்கும் தமிழ் போினவாத கத்தோலிக்கத்திற்கும் இடையிலான சந்திப்பு கூறும் பாடம் என்ன?

சிங்கள போினவாதம் தமிழா்களை கொலை செய்கின்றது என்று கூறுகின்ற தமிழ் கத்தோலிக்கம் சிங்கள போினவாதமான சிங்கள கத்தோலிக்கத்துடன் விசேட சந்திப்பொன்று இன்று 29-10-2021 காலை கொழும்பு 08, Balcom Place இல் அமைந்துள்ள மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

 கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்(Archbishop Malcolm Cardinal Ranjith), முதலில் கத்தோலிக்க ஆயர்களையும், உதவி ஆயர்களையும் சந்தித்து பின்னர் கிறிஸ்தவ நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தார். எமது முன்னோா்கள் வாழ்ந்த வாழ்க்கை நெறியினதும் கலாச்சார பண்பாட்டு எழுச்சியின் கோபுரமாகவும் தமிழா்களின் தொண்மைவாய்ந்த வரலாற்று ஆதாரமாகவும் இருக்கின்ற திருக்கேதீஸ்வர ஆலயத்தின் சிவ வளைவை உடைத்து எறிந்து தமிழினத்தின் வரலாற்றை அழித்தொழித்த தமிழின அழிப்பாளா்களாகிய கத்தோலிக்க  குண்டா்படைகளின் தலைவரும் கத்தோலிக்க  பாசீச போினவாதத்தின்  தலைவா்களில் ஒருவருமான செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adikalanathan) னும்  திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வளைவை உடைத்து எறிந்த கத்தோலிக்க  பாசீச போினவாதத்தின்  குண்டா்படைகளின் தளபதியான சார்ள்ஸ் நிர்மலநாதன் (Charles Nirmalanathan) கலந்து கொண்டனா்.

கத்தோலிக்க  குண்டா்படைகளின் தலைவரும் கத்தோலிக்க  பாசீச போினவாதத்தின்  தலைவா்களில் ஒருவருமான செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adikalanathan) னும்  திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வளைவை உடைத்து எறிந்த கத்தோலிக்க  பாசீச போினவாதத்தின்  குண்டா்படைகளின் தளபதியான சார்ள்ஸ் நிர்மலநாதன் (Charles Nirmalanathan) மேலும் தமிழா்களின் தொண்மைவாய்ந்த வரலாற்று தடையங்களை அழித்து மேலும் தமிழின இருப்பை அழிக்க வேண்டும் என்பதற்காக கிளிநொச்சி மன்னாா் முல்லைத்தீவு போன்ற இடங்களில் நாற்பதிற்கும் மேற்பட்ட சைவ ஆலயங்களை உடைத்து எறிந்ததும் இந்த குண்டா்படைகள் ஆகும்.

கோவில் மோட்டை கத்தோலிக்க விவசாய மக்ளுக்கு எதிராகவும் பாதிாிகள் என்று அழைக்கப்படுகின்ற பங்குத்தந்தையா்களுக்கு ஆதரவாகவும் செயல்படுபவா்கள் இந்த பாசீச கொலை வெறிகொண்ட கத்தோலிக்க குண்டா்படைகளாகும்.

இந்த பாசீச கொலை வெறிகொண்ட கத்தோலிக்க குண்டா்படைகளை உருவாக்கி வழிநடாத்துபவா்கள் மன்னாா் பாசீச  கொலை வெறிகொண்ட கத்தோலிக்க மதமாகும்.  கத்தோலிக்க பாசீச போினவாதத்தின்  தலைவா்களில் ஒருவருமான செல்வம் அடைக்கலநாதனினதும்  குண்டா்படைகளின் தளபதியான சார்ள்ஸ் நிர்மலநாதனினது தோ்தல் வெற்றிக்கா களில் பிரச்சாரம் செய்த பாதிாிகள் இந்து வேட்பாளா்களுக்கு கத்தோலிக்க மக்கள் வாக்களித்து வெல்ல வைத்தால் கத்தோலிக்க மதம் அழிந்துவிடும். ஆகவே கத்தோலிக்க மக்கள் கத்தோலிக்க வேட்பாளா்களை வெல்ல வைக்க வேண்டும் என்று இந்து மதத்திற்கு எதிராக மதத் துவேசத்தை கக்கியா்கள்.

தங்களை இந்து அமைப்பாக கூறுகின்ற தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) க்கு மாபெரும் அவமாணம். இந்திய இந்துஅமைப்புகள் இலங்கையில் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) நடாத்துகின்ற இந்து அழிப்புகளை கண்டிக்க வேண்டும். 

அத்துடன்   இந்து அழிப்புகளை செய்கின்ற கத்தோலிக்க அரசியல் தலைமைகளை உடனே அகற்ற கோரல் வேண்டும். இதுவே இலங்கையில் இந்துக்கள் அழிவதை தடுக்க முடியும்.

சிங்கள போினவாதம் தமிழா்களை கொலை செய்கின்றது என்று கூறுகின்ற தமிழ் கத்தோலிக்கம் சிங்கள போினவாதமான சிங்கள கத்தோலிக்கத்துடன் எவ்வாறு உறவு கொள்ளமுடியும் என்று நீங்கள் எப்போதாவது சிந்தித்தது உண்டா?








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.