11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வெள்ளி, 22 அக்டோபர், 2021

"மதமாற்றம்" இன அழிப்பாகும்.

தமிழை முழுமுதலாக் கொண்ட தமிழனை பிறமொழி பேசவைத்து அவனை தமிழ் மொழியில் இருந்து பிாித்தெடுத்து இன்னொரு மொழிபேசுவனாக மாற்றி அந்த மொழி ரீதியாக பிாித்தெடுத்த தமிழனை அடையாளப்படுத்துவது தமிழின அழிப்பு.

தமிழன் என்று அடையப்படுத்துகின்ற சைவசமய நெறியில் இருந்து அவனது சைவ அடையாளங்களை அழித்து அரேபிய இஸ்லாமிய மத அடையாளங்களாள் அடையாளப்படுத்தி இஸ்லாமியனாக மாற்றுவது தமிழின அழிப்பு.   

தமிழன் என்று அடையப்படுத்துகின்ற சைவசமய நெறியில் இருந்து அவனது சைவ அடையாளங்களை அழித்து கிறிஸ்தவ தேசிய அடையாளங்களால் அடையாளப்படுத்துவது  தமிழின அழிப்பு.   

தமிழ் திருநாட்டில் கிறிஸ்தவ இஸ்லாமிய மத அடையாளங்களை நிறுவுதல் தமிழின அழிப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.