11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

புதன், 22 செப்டம்பர், 2021

மரணத்தை வென்றவா்கள் தமிழர்களின் தமிழ் திருநாட்டில் பிணமாக தொங்கிய பிணவழிபாடு செய்வது தமிழுக்கு அவமாணம்.

இறைவன் அருளிய தமிழ் போற்றிய பல தெய்வங்கள் இருக்கின்றன.   இறைவன் அருளிய தமிழால் இறைவனை போற்றி மரணத்தை வென்று ஆன்மாவை தெய்வீகமாக மாற்றுகின்ற ஆன்மீக தமிழை வளா்த்த பண்ணிரு ஆழ்வாா்கள், நூற்றுக்கும் மேற்பட்ட சிவனடியாா்கள்,  ஐம்பதிற்கும் மேற்பட்ட தமிழ் வளா்த்த ஆண் பெரும் புலவர்கள், ஐம்பதிற்கும் மேற்பட்ட தமிழ் வளா்த்த பெண்பாற் புலவர்கள் மரணத்தை வென்று வாழ்ந்து கொண்டு இருக்கின்ற விஞ்ஞானத்தை நிறுவிய நூற்றுக் கணக்கான சித்தர்கள் வளா்த்த சமயம் தமிழ் நெறி ஆகும்.

 தமிழ் வளா்த்தவா்களை வழிபடாமல் யூத நாட்டு பெண்மணியான மாியாளுக்கு சிலைகள் நிறுவுவதும் விழாக்கள் எடுப்பதும் யூத நாட்டு கொலைக் சிலுவையில் ஏற்றி ஆணி அறைந்த பொழுது  “ஏலி ஏலி லாமா சபக்தானி”  கதறி உயிர்விட்ட அரேபிய ஏபிரகாமிய யூத  ஜீசஸ்சிற்கு தமிழ் திருநாட்டில்  வழிபாடுகள்  செய்வதும்   சிலுவைகள் நிறுவுவதும் என்பது  தன்மாணம் மிக்க வீரத் தமிழுக்கு அவமானம். அத்துடன் தமிழின அழிப்பு

அகில உலகமெங்கும் அடிப்படை நாதமாய் சிவநாமம் ஒலிக்க, ஆதி முதல் அந்தம் வரை சிவனுக்காய் தம்மை அர்ப்பணித்து அவனருளால் அற்புதங்கள் பல புரிந்து வேற்று மத துவேசிகளை சுக்குநூறாய் சிதறடித்து ஓடவிட்டு  தமிழை வளர்த்தவர்கள்  சைவக் பெரியார்கள் ஓங்கி வளர்த்தது எம் சைவ சமயமும் தமிழும்.

உலக வரலாறுகளை எங்கு புரட்டி பார்த்தாலும் சிவன் அருளிய தமிழையும் சைவத்ததையும்  அழிக்க பல விஷமிகள் முயன்ற போதும் மரண விளிப்பினில் நின்றாலும் நெஞ்சிற் துணிவுடன் சிறிதும் அச்சமின்றி இறைவன் அருளிய தமிழால் அஞ்சாமல் இறைவனை போற்றி வணங்கி மரணத்தை துச்சமாய் மதித்து மரணத்தை வென்று காட்டியவர்கள் எம்  தமிழர்கள்.

"பட்டினத்தாரை கழுவேற்றி கொலை செய்ய முயன்றபோது அவர் ஈசனைப்பாட கழுமரம் தீப்பற்றி எரிந்து". பதினாறு வயது வந்தடைந்து மார்க்கண்டேயர் சிவபூசையில் சிவனுடன் இருந்து மரணத்தை வென்றவர்.

அப்பர் சுவாமிகளை சமணப் பாவிகள் சுண்ணாம்புக் காளவாயில் அடைத்தபொழுது , சோற்றில் விஷத்தைக் கலந்து உண்ண வைத்த பொழுது , யானையை ஏவி வைத்த பொழுது , கல்லில் கட்டி கடலில் எறிந்த பொழுது இறைவன் அருளிய தமிழால்  அஞ்சாமல் இறைவனை போற்றி வணங்கி மரணத்தை வென்றாா். கடைசில்,தன்னை தண்டித்தவனையும் சைவனாக்கினார். அது தான் வீரம், அது தான் உண்மையான பக்தி , அது தான் ஞானம், அது தான் ஒரு ஞானியின் அடையாளம்.

இவ்வாறு நூற்றுக்கணக்கான தமிழர்கள் மரணத்தை வென்று தமிழை நிலை நாட்டியவர்கள். அவர்களை வணங்குவது தமிழுனுக்கு பெருமை சேர்க்கும்.  தமிழர்களின் பூமிக்கு பெருமை சேர்க்கும். தமிழர்களின் வரலாற்றுக்கு பெருமை சேர்க்கும்.  இன்று நீங்கள் நெஞ்சை தட்டிச் சொல்லும் நாம் தமிழர் என்ற சொல்லுக்கு பெருமை சேர்க்கும் என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.

இயற்கையை கூட இறைவனாய் நினைத்து போற்றி வணங்கிய சிவபூமியில் சாத்தான்களின் குறியீடான சிலுவையையும் ,  அதில் அறையப்பட்ட பிணத்தையும் வணங்கி நிற்பதென்பது முட்டாள் தனத்தின் உச்சம் என்றே சொல்ல வேண்டும்.

இதில் நகைப்பிற்குரிய விடயம் என்னவென்றால் சிலுவையை வணங்கிய மூடன் கூட எம் சிவத்தின் உண்மை பெருமை அறிந்து சிவன் ஒருவனே அண்ட பிரபஞ்சம் அனைத்திற்கும் தலைவன்   என்பதை அறிந்து கூட்டம் கூட்டமாய் சைவத்திற்கு திரும்பிக் கொண்டிருக்க இன்னமும் சிலுவையை பற்றிக் கொண்டு இருக்கும் அறிவிலிகளுக்கு புரிவதில்லை சிவத்தின் பெருமை.

ஆதிகாலம் முதல் சங்கம் அமைத்து சிவனின் தலைமையில் தமிழை வளர்த்த வீரமும்,மானமும் ஒருசேர பிறந்த சைவத்தமிழ் முன்னோர்களின் விழுதுகள் நாம் . எம் மூச்சிலும் , பேச்சிலும், செயலிலும் எம் ஐயன் ஒருவன் இருக்கையில் மரணம் கூட எம் காலடியில் என்பதே உண்மை. " நமச்சிவாய "எனும் நாமத்தை உச்சரிக்கும் ஒவ்வொரு சைவத்தமிழர்களுக்கும் மரணம் என்பது வெறும் வெற்று வார்த்தையே. இறைவனை போற்றி மரணத்தை வென்று தமிழை நிறுவிய வீரத் தமிழனை நினைவு  கூற மறுப்பது தமிழின அழிப்பு. 

மரணத்தை வென்ற நூற்றுக்கணக்கான தமிழர்கள் மத்தியில் பகைவர் மரண தண்டனை வழங்கும்போது அரேபிய ஆபிரகாமிய ஜீசஸ் சிலுவையில்  “ஏலி ஏலி லாமா சபக்தானி” என்று கதறி கதறி மரணத்தில் தோற்று உயிா்விட்டு ஆவியாகிய அரேபிய ஏபிரகாமிய யூதனுக்கு   மரணத்தை வென்று தமிழை நிலை நாட்டிய சிவபூமி தேசத்தில் கல்விமாண்கள் மத்தியில் அரேபிய  யூதனாகிய ஜீசஸ்சின் ( கர்தர்) பிணத்தை வணங்குவது தமிழர் தேசத்திற்கு அவமானம்.  வீரத் தமிழுக்கு அவமானம்.  வீரத் தமிழினத்திற்கு அவமானம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.