11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

ஞாயிறு, 26 செப்டம்பர், 2021

மன்னார் மருதமடு ஆலய கோவில்மோட்டை கத்தோலிக்க மத விவசாய மக்களின் போராட்டம்.

 மன்னார் மருதமடு ஆலய கோவில்மோட்டை காணி மருதமடு மாியாள் Church  க்கு சொந்தமானது என்று பாதிாிகள் கூறுகின்றாா்கள்.

கோவில்மோட்டை விவசாய கத்தோலிக்கமக்கள் தாங்கள் விவசாயம் செய்கின்ற நிலப்பரப்பை தங்களுக்கு வழங்குமாறு பல ஆண்டுகளாக கோாிவந்த நிலையில் மத்திய  அரசாங்கம் விவசாய மக்களின் கோாிக்கையை ஏற்றுக் கொண்டு  கோவில் மோட்டைக்காணி  அரசாங்கத்தால் விவசாய மக்களுக்கு வழங்கப்பட்டது. இதனை வடமாகாண கத்தோலிக்க ஆளுநர் திருமதி பியென்சியா சரோஜினிதேவி மன்மதராஜா சார்ள்ஸ் (Piencia Sarojinidevy Manmatharajah Charles)  உறுதி செய்தாா்.



https://www.virakesari.lk/article/114037




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.