11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

சனி, 25 செப்டம்பர், 2021

மடுவில் மடுமாத கத்தோலிக்க குண்டா் படையினருக்கும் கத்தோலிக்கா்களுக்கும் இடையில் மோதல். வீடியோ இனைப்பில்.

  

கத்தோலிக்க மதத்தின் பாசிச உருவாக்கம் எப்போதும் பொய்யும் புரட்டும்  சுரண்டல் கொலைவெறியும் தன்னினம் சாரத ஏனைய இனங்களின் மதங்களையும் கலாச்சார பண்பாடுகளையும் கொலை செய்து அழித்து அந்த இனத்தை தன்னின தேசியமாக மாற்றியமைக்கும் கட்டமைப்பு சார்ந்த, ஜனநாயக விரோதப் போக்கே அடிப்படையாகவும் ஆதாரமாகவும் கொண்ட மதமாகும். இதுவே கிறிஸ்தவ பாசிசத்தின் மையமான மூல ஊற்றாகவும் உள்ளது. இதனை உலக வரலாறுகளின் மூலமாகவும் நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.

 தமிழீழ போராட்ட காலங்களில் சிங்கள பெளத்த போினவாதம் தமிழா்களை கொலை செய்கின்றது என்று கூறிக் கொண்டு  தமிழா்களை போராட்டத்தில் திசை திருப்பிக் கொண்டு  கத்தோலிக்க  மீனவர்கள்  மூலமாக சைவக் குடிகளை அகதிகளாக இந்தியாவுக்கு அனுப்பி வைத்தும், தமிழ் மக்களை புலிகளாக அடையாளப்படுத்தி இராணுவத்திற்கு காட்டிக் கொடுத்து தமிழ் குடும்பங்களை  கொத்துக் கொத்தாக கொலை செய்வித்த  கத்தோலிக்கம். 

சுரண்டல்  கொள்ளை  கொலைவெறி கொண்ட பாசிச கத்தோலிக்கம் தமிழீழ போராட்ட களத்தில் தமிழீழ புலிகளுடன் ஒட்டி உறவாடி ஒட்டுண்ணிகள் போல்வாழ்ந்து தமிழ்தேசியம் பேசி கபடநாடகம் ஆடி அவா்களையும்   கட்டங்களாக கொலை செய்வித்து அவா்களி சொத்துக்களையும் சூறையாடி மாபெரும் சைவக் குடி அழிப்புகளை நடாத்தி இருந்தாா்கள் கிறிஸ்தவ மேலாண்மைக்காக. ஆதாரம் இனைக்கப்பட்டு உள்ளது. 

https://tamilsudarnet.blogspot.com/search?q=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

சுரண்டல்  கொள்ளை  கொலைவெறி கொண்ட பாசிச கத்தோலிக்கம் தமிழீழ போராட்ட காலங்களில் அரச காணிகளை கொள்ளையடித்தும்,   குடும்பங்கள் கொத்துக் கொத்தாக இறந்த பொழுது அவா்களின் சொத்துக்களை சூறையாடியும்,  சிறு சிறு ஆலயங்களை உடைத்து எறிந்து அதன் காணியில் யூத அடையாளங்களையும்  நிறுவியும், திருக்கேதீஸ்வர ஆலய வயல் காணிகளை அத்துமீறி கையகப்படுத்தியவா்கள் பாசிச கத்தோலிக்கம் தனது  பாசிசத்தை வெளிப்படுத்தி கோரத்தாண்டவம் ஆடியது.

எதைஇலங்கை அரசாங்கம் தமிழ் பகுதிகளில் இயங்கி கொண்டு இருக்கின்ற அனைத்து கிறிஸ்தவ நிறுவனகளின் அசையும் அசைய சொத்துக்கள் மற்றும் வங்கிகளில் இருக்கின்ற பணங்கள், அவா்களின் கறுப்பு சந்தை பணத் தொடா்பாடல்கள் உட்பட அனைத்தும் உள்ளடங்கிய விசரனை ஒன்றை நடாத்தி உண்மைத் தன்மையை வெளிப்படுத்துதல் வேண்டும்.யும் எப்படியும் மறுப்பார்கள். அதை எப்படியும் எந்த வித்திலும் புரட்டுவார்கள்.

அத்துடன் மன்னாா் முல்லைதீவு கிளிநொச்சி போன்ற இடங்களிலும்    கிழக்கு மாகாணத்தில் பல சைவ ஆலயங்களை இடித்து அழித்தும் அலிக்கம்பை தமிழ் கிராமத்தை அழித்தும் தமிழின அழிப்புகளை செய்த சுரண்டல்  கொள்ளை  கொலைவெறி கொண்ட பாசிச கத்தோலிக்கம் இந்து பெளத்த சிங்கள தமிழா்களை கொலை செய்வதாக மேற்கொள்ளப் படுகின்ற பிரச்சாரத்திற்கும் எதிராக விசாரனையை நடாத்த வேண்டும். 

சுரண்டல்  கொள்ளை  கொலைவெறி கொண்ட பாசிச கத்தோலிக்கம் நிறுவணம்.2009 ம் ஆண்டில் இருந்து மன்னாாில் கத்தோலிக்கம்  நடாத்திய தமிழின அழிப்பின் உச்சக் கட்டத்தின் விளைவே இந்த மோதல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.