11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

செவ்வாய், 14 செப்டம்பர், 2021

புங்குடுதீவு அழிக்கப்படுகின்றது.

 புங்குடுதீவு மண்ணில் கிறித்தவ மதமாற்றத்தின் மூலமாக தமிழின அழிப்பு தலைவிரித்து ஆடுகின்றது. கொடுமைகள் அரங்கேறிக் கொண்டு இருக்கின்றது. முள்ளிவாய்க்காலில்  புலிகளுடன் இருந்து உங்களுக்காக போராடி வந்தேன்.  எனச் சொல்லி மக்களை ஏமாற்றி மதமாற்றம் செய்துவரும் கிறித்தவப் பாதிரியார்.  

பாடசாலைப்பிள்ளைகளின் போக்குவரத்துச் செலவுகள், பிரத்தியேக வகுப்புகளுக்கு செல்லும்   பிள்ளைகளின் கல்வி செலவுகள் சைவசமயத்தவர்கள் ஏற்படுத்திக் கொடுக்க தானே செய்வதாகவும்  பாதிரியாரே கூறித்திாிகின்றாா்.

மடத்துவெளியில் பிரமாண்டமான சிலுவை அமைத்தாகிவிட்டது.. மாதா கோயில் ஒன்று புங்குடுதீவு மகாவித்தியாலத்திற்கு அண்மையில் கட்டப்பட்டு  விட்டது. .இத்தனைக்கும் ஐந்து நிமிட நடையில்  புனித சவேரியார் ஆலயம் அருகே அமைந்துள்ளது. அவ்வளவு மக்கள் தொகை நிரம்பி வழிகிறதா புங்குடுதீவில்.? 

புங்குடுதீவு மகாவித்தியாலத்திற்குள் பூர்விக கிறித்தவ மாணவர்களுக்காக பெரியளவில் சிலுவை சகிதமாக பிரார்த்தனை மண்டபமாக கட்டப்பட்டுள்ளது  ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிவபுராணம் படிக்கப்பட்டுவந்த புங்குடுதீவு மகாவித்தியாலத்தில் பிரார்த்தனை மண்டபம் கவனிப்பாரற்றுப் பாழடைந்து கைவிடப்பட்டுள்ளது. 

புங்குடுதீவு மகாவித்தியாலத்தில்  இருக்கும் அப்பாவிகளான சைவக் குழந்தைகள் சைவசமய வழிகாட்டல்கள் இல்லாமல்,கேட்பார் யாருமற்று பங்குடுதீவு மகாவித்தியாலத்தில் கல்வியைத் தொடர்கின்றனர். புங்குடுதீவு சைவக் குழந்தைகளைக் கவனிக்காது கிறித்தவவர்களாக மதம் மாற அனுமதித்தால், அதற்கான பழி பாவங்களை  நீங்களும் உங்களது சந்ததிகளும் சுமந்து அழிந்தே போகும். 

தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற தமிழ் பெயா்களை   ஐரோப்பிய வெள்ளை இன மக்கள்  உச்சாிக்க மாட்டாா்கள் அத்துடன் அவா்கள் விரும்பமாட்டாா்கள். ஐரோப்பிய வெள்ளை இன மக்கள் சிலுவையைத்தான் விரும்புவாா்கள் என்று கூறி ஐரோப்பிய பெயா்களை சூட்டி தமிழின அடையாள பெயா்களை அழித்து தமிழின கொலை செய்து ஐரோப்பிய கிறிஸ்தவா்களாக மாற்றிக் கொண்டு சிலுவைகளை நிறுவிக் கொண்டு   இருக்கின்றாா்கள்.

சிவபூமித் திருநாட்டில் பிறந்து சிவபூமியின் உப்பை தின்று வளா்ந்து இறைவன் அருளிய தமிழை பேசிக் கொண்டு தன்னை தமிழனாக அடையாள்படுத்திக் கொண்டு இறைவனை நிராகாத்துக் கொண்டு இறைத் துரோகம் தமிழ் துரோகம் பூமி துரோகம் போன்ற அனைத்து துரோகங்களையும் செய்து கொண்டு தமிழின அழிப்புகளை நாடாத்திக் கொண்டு இருக்கின்றாா்கள்.

புலம்பெயர்ந்துவிட்டோம் நமக்கும் அங்குள்ள சைவப் பிள்ளைகளுக்கும் என்ன தொடர்பு? என எண்ணுதல் நீங்கா நரகத்திற்கே எம்மை இட்டுச் செல்லும். சைவர்கள் மக்களுக்குச் செய்யும் ஒவ்வொரு உதவிகளுக்கும் பாதிரியார்கள் ஓடிப்போய்த் தாங்கள்தான் செய்கிறார்கள் என்ற பிம்பத்தை விதைக்கிறார்கள். புங்குடுதீவு மகாவித்தியாலத்தினுள் சைவ அடையாளங்களைத் தடுப்பது தடுப்பவர்களின் சந்ததியையே நாசமாக்கும். 

இப்பொழுதே புலம் பெயர்ந்த புங்குடுதீவு மக்களின் வாழ்க்கைமுறை சாரதி இல்லாத வாகனம் போலத் தட்டுக்கெட்டு ஓடுவதை நாம் கண்ணால் காண்கிறோம்..சைவப் புறக்கணிப்புத் தொடருமானால் எமது பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கை தடுமாறும் என்பது திண்ணம்.புங்குடுதீவு சைவமக்கள் ஓரணியில் திரண்டு சைவசமயத்தையும் போற்றி வளர்க்வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.