11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

புதன், 29 செப்டம்பர், 2021

யாழ் மக்களை மனித சங்கிலியாக நிறுத்திய பாசீச கொலை வெறிகொண்ட கத்தோலிக்கம்.

 

நல்லூர் கந்தசுவாமி கோயிலை இடித்து குவித்து வைத்திருந்த கற்களை எல்லாம் நல்லை நகரில் இருந்து கோட்டை பகுதி வரை யாழ் மக்களை மனித சங்கிலியாக நிற்கவைத்து கைகளில் இருந்து கைகளுக்கு பரிமாற்றம் செய்யும் முறையால் விரைந்து எடுத்துச் செல்ல பணித்தார்கள் பாசீச போா்த்துக்கீச கத்தோலிக்கம். . 

அதோடு நில்லாமல் மேலும் பல கோயில்களை இடித்தான் பாசீச கத்தோலிக்க போத்துக்கீசன். எந்த ஆலயங்களில் எம் முன்னோர்கள் ஆன்மா லயப்பட  கைகூப்பி வழிபட்டு வந்தார்களோ அதே கைகளால் உடைந்த கோயிற் கற்களை சுமக்க வைத்தவா்கள் கோட்டையை கட்டிய பிற்பாடு அனைவரையும் மன்னாருக்குநடையாக அழைத்து சென்று அங்கே கழுத்தை அறுத்து கொலை செய்து புதைத்தனா் கொலை வெறிகொண்ட பாசீச கத்தோலிக்கம்.   

போா்த்துக்கீச பாசீச கத்தோலிக்க வழிவந்தவர்களே இன்று கிளிநொச்சி மன்னாா் முல்லைதீவு போன்ற  பல இடங்களிலும் கிழக்கு மாகாணத்தில் பல இடங்களிலும் சைவ ஆலயங்களை இடித்து அழித்துக் கொண்டும் பல தமிழ் கிராமங்களை அழித்து தமிழின அழிப்புச் செய்து ஐரோப்பிய யூத கிராமங்களாக இனமாற்றம் செய்து கொண்டு இருக்கின்றது பாசீச கத்தோலிக்கம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.