11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

ஞாயிறு, 26 செப்டம்பர், 2021

விடுதலைப் புலிகள் மீது பேரபிமானம் கொண்டிருந்த இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர்.

 ஈழத் தமிழர் மீதும், அவர்களது விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும் பேரபிமானம் கொண்ட ஏராளமான இந்தியத் தலைவர்கள் உண்டு. அந்த வரிசையில், 1998ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டுவரை இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராக இருந்து, பாக்கிஸ்தானுடனான 'கார்கிள்' யுத்தத்தில் இந்தியாவின் மிகப் பெரிய வெற்றிக்கு காரணமாக இருந்த திரு.ஜோர்ஜ் பெர்ணான்டஸ் மிக முக்கியமானவர். அவர் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு வழங்கிய உதவிகள் சில பற்றிப் பார்க்கின்றது இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி.

https://www.youtube.com/watch?v=0GvjUJCfNtM&ab_channel=IBCTamil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.