11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

செவ்வாய், 14 செப்டம்பர், 2021

முல்லைத்தீவில் கத்தோலிக்க அட்டூலியம்.

 முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அமைந்துள்ளது வேணாவில்  கிராமம்.  மொத்தம் 258 குடும்பம் இந்து குடும்பம் 248 கிறிஸ்தவ குடும்பம் 10  இந்துக் கோவில்-1 கிறிஸ்தவ சபைக் கூட்டங்கள்-4  வெறும் பத்து கிறிஸ்தவ குடும்பம் மட்டுமே உள்ள கிராமத்தில் 4 கிறிஸ்தவ சபைக் கூட்டங்கள் எதற்காக? 

நான்கு சபைக் கூட்டங்கள் வருமுன்னர் இக்கிராமம் முழுமையான சைவக் கிராமம். அப்படியிருக்கையில் இங்கு சபைக்கூடம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது ஏன்? வழங்கியவர்கள் யார்?  உதவி வழங்குதல் என்ற பெயரில் அங்கு குடியேறியுள்ள கத்தோலிக்க மேரி றோசலின் என்ற  கிறிஸ்தவ பெண்மணி ஒருவர் அறநெறிப் பாடசாலை இடம்பெறும் நேரம் ஆலய பஜனை இடம்பெறும் நேரம் என மாணவர்களை அங்கு செல்லவிடாமல் பதிவு உறுதிப்படுத்தல் என அழைத்து குழப்பும் நடவடிக்கை தொடர்கிறது. அறநெறிப் பாடசாலை நேரத்தில் மாட்டிறைச்சி சாப்பாடு கொடுத்து மாணவர்களை அழைக்கிறார்கள். தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளை அழித்து தமிழா்களை கொலை செய்கின்றாா்கள் கிறிஸ்தவ நிறுவங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.