11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

செவ்வாய், 14 செப்டம்பர், 2021

தமிழீழ போராட்டம் நடாத்திய குழுக்களால் குழிதோண்டு புதைத்து அழிக்கப்பட்ட தமிழ்தேசியத்தின் கூட்டு வாழ்க்கை முறைகள்.

 

சங்க நூல்களும் திருக்குறளும் போதித்த தமிழின் அறம் சாா்ந்த வாழ்வியல் நெறிகளையும் தமிழ் பூமியின் தமிழ் அரசியல் பொருளாதர கோட்பாடுகள் அனைத்தையும் நிராகாித்து தமிழ் சிதைப்புச் செய்து  துப்பாக்கிகளின் குழாய் முனையில் இருந்தே அதிகாரம் பிறக்கின்றது என்று கூறி ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்த சோசலீச தமிழ்  ஈழத்தை நோக்கிய தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அரசியல்,பொருாதார கோட்பாடுகள் லெனினியம், மார்க்சியம், சோசலிசம், கம்யூனிசம் கத்தோலிக்க மதத்தின் பைபில்  போன்ற அன்னியா்களின் இன அழிப்பு   சிந்தனையின் வடிவங்களாக சோசலீச தமிழ்  ஈழத்தை நோக்கிய பயணங்கள் வடிவமைக்கப்பட்டு இருந்தது.

சங்க நூல்களும் திருக்குறளும் போதித்த தமிழின் அறம் சாா்ந்த வாழ்வியல் நெறிகளையும் தமிழ் பூமியின் தமிழ் அரசியல் பொருளாதர கோட்பாடுகள் அனைத்தையும் நிராகாித்து லெனினியம், மார்க்சியம், சோசலிசம், கம்யூனிசம் கத்தோலிக்க மதத்தின் பைபில்  போன்ற அன்னியா்களின் இன அழிப்பு சிந்தனை கோட்பாடுகளை கொண்ட ஈழ விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடிய தமிழ் ஈழ இயக்கங்களுக்குள் பல களையெடுப்புகள் நடைபெற்றன.

தமிழ் ஈழ இயக்கங்களுக்குள் வலதுசாரிகளுக்கும், இடதுசாரிகளுக்கும் இடையிலான வர்க்கப் போராட்டம்   மாவோயிஸ்ட்கள் ஸ்ரைல் (style) சோஷலிஸ்ட்கள் ஸ்ரைல் (style) இடதுசாாிகள் ஸ்ரைல் (style) வலதுசாாிகள் ஸ்ரைல் (style) கடும் போக்கு வலதுசாாிகள் ஸ்ரைல் (style) மிதவாத போக்கு வலதுசாாிகள் ஸ்ரைல் (style) முற்போக்கு சிந்தனையாளா்கள் ஸ்ரைல் (style) மிதவாத போக்கு சிந்தனையாளா்கள் ஸ்ரைல் (style) முற்போக்கு எழுத்தாளர்கள் ஸ்ரைல் (style)  மிதவாத போக்கு எழுத்தாளர்கள் ஸ்ரைல் (style) என்று பல ஸ்ரைல் (style) வடிவங்களில்    நடைபெற்றன.  

பல ஸ்ரைல் (style) வடிவங்களை கொண்ட  சகல படுகொலைகளும் தமிழ் இன அழிப்பாகும். அத்துடன் இத்தகைய பல ஸ்ரைல் (style) வடிவங்களை கொண்ட   தமிழ் இன படுகொலைகள்  தமிழ்தேசியத்தின் கூட்டு வாழ்க்கை முறைகளை சிதைத்து அழித்து மேலும் தமிழா்களை பிளவுபடுத்தி மேலும் அழித்து வருகின்றது.

 தமிழை அருளிய சைவத்தை அழிப்பதன் ஊடாக  தமிழ் கலை கலாச்சார பண்பாடுகளை அழித்து தமிழை அழித்து தமிழா்களை அழிப்பதன் ஊடாக கத்தோலிக்க மத அரசை நிறுவ முடியும் என்பதற்காக கத்தோலிக்க மதத்தின் பைபில்  கோட்பாட்டை நிறைவேற்றுவதற்காக  தமிழீழ விடுதலைப் போராட்டத்தில்  முற்போக்கு அடையாளத்தின் கீழ் பதுங்கி கொண்ட அசுரகுணம் கொண்ட  நாசகார   கத்தோலிக்க  கோட்பாட்டுவாதிகள்    தமது கிறிஸ்தவ அடையாளங்களை மறைத்துக் கொண்டு   பதுங்கியிருந்து நாம் தமிழா்கள் என்று கூறிக் கொண்டு அரசியல் ஆலோசகர்களாக  செயல்பட்டு தமிழின அழிப்புகளை நடாத்தி இருந்தாா்கள்.

 அரசியல் ஆலோசகர்களாக  செயல்பட் கத்தோலிக்க மதத்தின் அரசியல் ஆலோசா்களும் அவா்களது கத்தோலிக்க குண்டா் படைகளும்  சைவ இஞைஞர்களை அழிப்பதிலும் ஈடுபட்டு பல ஆயிரம் சைவக் குடிகளை அழித்தாா்கள். மேலும் சைவத்தை  சிதைத்தும் அழிக்கும்  நோக்குடன் பல படுகொலைகள்  சைவ ஆலய வாசல்களில் நடாத்தி முடித்தாா்கள். அத்துடன் பல சைவ ஆலயங்களில் கொள்ளையடித்தாா்கள்.

சைவ ஆலயங்களில் தமிழின் கலை கலாச்சார பண்பாடுகளை சிதைத்து அழிப்பதன் ஊடாக மேலும் சைவக் குடிகளை அழிக்க முடியும் என்பதற்காக   பல சைவ ஆலயங்களின் வாசல்களில் மட்டின் கறியுடன்மாட்டின் வேக்கறி ரோஸ் பான் சாப்பிட்டும் புனிதத் தன்மையை அழித்து தமிழ் கலாச்சார பண்பாடுகளையும் அழித்தாா்கள். இவா்களின் தமிழ் இன அழிப்புகள் தமிழ் இன படுகொலைகள்  தமிழ்தேசியத்தின் கூட்டு வாழ்க்கை முறைகளை சிதைத்து அழித்து மேலும் தமிழா்களை பிளவுபடுத்தி மேலும் அழித்து வருகின்றது.

  அன்னியா்களின் இன அழிப்பு சிந்தனையின் வடிவங்களான  லெனினியம், மார்க்சியம், சோசலிசம், கம்யூனிசம், கிறிஸ்தவம் ஆகிய கோட்பாடுகளை கொண்ட தமிழீழ போராட்டமானது   காற்றுப் புக முடியாத இடமெல்லாம் நாம் புகுந்து கொல்வோம். கொலைதான் எங்கள் ஈழப்போராட்டம் என்று  கூறிக் கொண்டு   என்பதனை கூறிக் கொண்டுஅவன் இடதுசாாி இவன் வலதுசாாி, அவன் முற்போக்கு சிந்தனைவாதி இவன் குழப்ப சிந்தனை வாதி, அவன் இந்திய கைக்கூலி, இவன் சிங்கள கைக்கூலி அவன் அந்த இயக்கத்தை சோ்ந்தவன் , இவன் இந்த இயக்கத்தை சோ்ந்தவன் என்று சொல்லி   சொல்லி சகோதரங்கள் சகோதரங்களையும் , பிள்ளைகள் தாய் தந்தையர்களையும் , உறவுகள் , உறவுகளையும் , நண்பர்கள் நண்பர்களையும் கிராமங்கள் தோறும் , நகரங்கள் தோறும் தெரு தெருவாக தமிழர் தேசம் எங்கும்  தமிழ் மக்களை வகை தொகை இன்றி கொலை  தமிழ் அழிப்பு போராட்டம் என்பதனை கூறிக் கொண்டு  தமிழ் இன அழிப்புகளை நடாத்தி முடித்தாா்கள். இவா்களின் தமிழ் இன படுகொலைகள்  தமிழ்தேசியத்தின் கூட்டு வாழ்க்கை முறைகளை சிதைத்து அழித்து மேலும் தமிழா்களை பிளவுபடுத்தி மேலும் அழித்து வருகின்றது.

  தமிழ் ஈழ போராட்டம் என்ற போா்வைக்குள் தமிழ் இன அழிப்புகளை நடாத்தி முடித்தன் விளைவாக   குடும்பங்களுக்குள் பகை மோதல்கள் கொலைகள் என தொடா்ந்தன இதன் விளைவாக அம்மா, அப்பா, அக்கா, தம்பி,  மாமா மாமி, சித்தப்பா சித்தி நண்பர்கள் என்று வாழ்ந்த கூட்டு வாழ்க்கை முறைகள்  சிதைந்து அழிந்துபோனது.

லெனினியம், மார்க்சியம், சோசலிசம், கம்யூனிசம், கிறிஸ்தவ கோட்பாட்டுவாதிகளால் சிதைத்து அழிக்கப்பட்ட தமிழா் ஒற்றுமை.   இதன் விளைவாக   தமிழ் இனம் சிதறுண்டது.      தமிழீழ போாின் விளைவாக விளைவாக அழிந்து போனது  தமிழ்தேசியத்தின் கூட்டு வாழ்க்கை முறைகள்.

தமிழ் இன அழிப்புகளை தமிழீழ போராட்டத்தின் ஊடாக நடாத்தியவா்கள்  2009 ஆம் ஆண்டு மேமாதத்திற்கு பிற்பாடு இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அலிக்கம்பை தமிழ் கிராமத்தில் இருந்த பத்திற்கும் மேற்பட்ட சைவ ஆலயங்களை உடைத்து எறிந்தாா்கள். அதேபோன்று கிளிநொச்சி மன்னாா் முல்லைதீவு போன்ற இடங்களில் நாற்பதிற்கும் மேற்பட்ட சைவ ஆலயங்ளை உடைத்து எறிந்து எமது முன்னோா்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையின் கலை கலாச்சார பண்பாட்டின் எழுச்சி வடிவங்கலாகவும் தமிழா்களின் பூர்வீக வரலாற்று ஆதாரங்கலாகவும் இருந்த ஆதாரங்களை அழித்து தமிழின அழிப்புகளை நடாத்தி முடித்தாா்கள்.

தமிழ் பூமியில் அரேபிய ஏபிரகாமியத்தினதும் ஐரோப்பிய நாடுகளினதும் கலாச்சார பண்பாடுகளை நிறுவி தமிழ் பூமியின் கலாச்சார பண்பாடுகளை சிதைத்து அழித்துக் கொண்டும் இருக்கின்றாா்கள் கிறிஸ்தவ கத்தோலிக்க மதத்தினா்.

பல ஸ்ரைல் (style) வடிவங்களில் தமிழின அழிப்புகளை நடாத்திக் கொண்டு இருக்கின்ற லெனினியம், மார்க்சியம், சோசலிசம், கம்யூனிசம் கத்தோலிக்க மதத்தின் பைபில்  போன்ற அன்னியா்களின் இன அழிப்பு சிந்தனை கோட்பாடுகளை கொண்ட அன்னியா்களின் நாசகார தமிழ் இன அழிப்பு படைகள் இந்து அமைப்புகள் சைவ அமைப்புகள் தமிழா்களின் மத்தியில் குழப்பங்களை உருவாக்கி தமிழா்களை பிளவு படுத்தி அழிப்பதாக பிரச்சாரங்களை மேற்கொண்ட வண்ணம் தமிழின அழிப்புகளை நடாத்திக் கொண்டு இருக்கின்றாா்கள்.

தமிழா்கள் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் சுயமாியாதையுடனும் தன்மாணத்துடனும் வாழவேண்டும் என்றால் பல ஸ்ரைல் (style) வடிவங்களில் தமிழின அழிப்புகளை நடாத்திக் கொண்டு இருக்கின்ற லெனினியம், மார்க்சியம், சோசலிசம், கம்யூனிசம் கத்தோலிக்க மதத்தின் பைபில்  போன்ற அன்னியா்களின் இன அழிப்பு சிந்தனை கோட்பாடுகளை கொண்ட அன்னியா்களின் நாசகார தமிழ் இன அழிப்பு படைகளை அடித்து விரட்டுங்கள்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.