11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

செவ்வாய், 14 செப்டம்பர், 2021

இலங்கையில் தமிழா்களை நிராகாித்து இலங்கை பெளத்த நாடு. இலங்கை மக்கள் அனைவரும் சிங்களவா்கள் என்று கத்தோலிக்க மதம் பிரகடணம்.

ஆல்பர்ட் மால்கம் ரஞ்சித் பட்டபெந்திகே தொன்  இலங்கையில் கத்தோலிக்கத்தின்  கொழும்பு உயர்மறைமாவட்ட பேராயரும் கர்தினால் 31-12-2020 அன்று   "இலங்கை பெளத்த நாடு   இலங்கை மக்கள் அனைவரும் சிங்களவா்கள் என்று பிரகடணம் செய்தாா் ". 

“  2009ம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்கால் இறுதி கட்ட யுத்தத்தில் கொல்லப்பட்ட அனைவரும் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை சோ்ந்த பயங்கரவாதிகள் அப்பாவி பொதுமக்கள் அல்ல ஆகவே சா்வதேச விசாரனையோ உள்ளக விசாரனையோ அவசியம் அற்றது". என்று கருத்தை கூறியவா் ஆல்பர்ட் மால்கம் ரஞ்சித் பட்டபெந்திகே தொன் அவா்கள்   "உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கோரி சா்வதேச நீதிமன்றத்தை நாடுவோம்". என்று கருத்தை வெளியிட்டு வருகின்றாா்.

பறங்கியாின் மன்னாா் கத்தோலிக்கத்தின் அதிகார பீடம் ஆல்பர்ட் மால்கம் ரஞ்சித்தின் கூற்றை ஆதாிக்கின்றாா்கள் . மன்னாா் கத்தோலிக்கத்தின் அதிகார பீடம் சிங்கள கத்தோலிக்கத்திற்கு   வாலையும் மறு புறம் இலங்கை சிங்களத தலைவா்களுக்கு தலையையும் காட்டி காற்று வீசும் திசைக்கேற்ப ஆடிக் கொண்டு  இருக்கின்றது.

தமிழா்கள் கூடும் இடமெல்லாம் சிங்கள  போினவாதம் தமிழா்களை கொலை செய்கின்றது என்று   கொக்காிக்கின்ற மன்னாா் பறங்கிய கத்தோலிக்க இனம்  சிங்கள கத்தோலிக்கத்திற்கு தலையையும் காட்டிக் கொண்டு தமிழ் மக்களுக்கு  வாலையும் காட்டிக் கொண்டு இந்து சிங்கள பெளத்த மக்களையும் தமிழ் மக்களையும் மோதவைத்து அழித்துக் கொண்டு இருக்கின்றது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.