11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வியாழன், 30 செப்டம்பர், 2021

நேரு குடும்பம் ஒரு இசுலாமியரிடம் இருந்து தொடங்குகிறது.

 கியாசுதீன் காஸி, 1850 களில் இந்தியாவில் முகலாய ஆட்சி நடந்தபோது நகர கோட்வால்(நகர ஆணையர் என வைத்துக் கொள்ளலாம்) பணிபுரிந்தவர். கியாசுதீன் பார்சி இனத்தை சேர்ந்தவர். கோட்வால் பணிக்கு அப்போதைய முகலாய அரசு வெளிநாட்டு குடிகளையே அமர்த்துவது வழக்கம். 1857  நடந்த முதல் சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயரிடம் டில்லி வீழ்ந்தபின், இசுலாமியர் அனைவரையும் ஆங்கிலேய அரசு வேட்டையாட தொடங்கியது. இந்துக்களை கடுமையாக நடத்தியபோதும் கொலை செய்யும் அளவுக்கு போகவில்லை. இதனால் பல இசுலாமியர்கள் இந்துக்களாக குறைந்தபட்சம் பெயரை மாற்றிக் மாறி வாழத் தொடங்கினர்.

அப்படி மாற்றிக் கொண்டவர்களில் ஒருவர் தான் கியாசுதீன். செங்க்கோட்டைக்கு  அருகில் இருந்த "நேரு" கால்வாய் பக்கம் அவர் வாழ்ந்து வந்ததால், அதனையே தனது குடும்பப் பெயராகவும் வைத்துக் கொண்டார். மற்றபடி வேறு யாருக்கும் நேரு என்ற குடும்பப் பெயர் கிடையாது என்பது கவனித்துப் பார்த்தால் தெரியும். உதாரணம், இந்திரா காந்தி.

நேரு தன் மகளுக்கு கூட தன் குடும்பப் பெயரை வைக்கவில்லை.(ஏனெனில் அது அவர்களின் குடும்பப் பெயர் இல்லை. உயிர் பிழைக்க ஒரு வழி மட்டுமே).இப்படி பெயரை மாற்றி தான் ஒரு  காஷ்மீர் பண்டிட் என ஆங்கிலேயரை நம்பவைத்து தப்பித்துக் கொண்டார்.

நேரு பிறந்த இடத்தில் ஏன் அவருக்கு நினைவிடம் அமைக்கவில்லை?பலருக்கு அவர் ஆனந்த் பவனில் பிறந்தார் என்ற வரலாறு தான் சொல்லப்படுறது. ஆனால், அவர் பிறந்தது அலாகாபத்தில் உள்ள மிர்கான்ச்.

இந்த இடம் ஒரு சிவப்பு விளக்கு பகுதி எனவே நேருவிற்கு அவர் பிறந்த இடத்தில் நினைவிடம் கிடையாது. அவரது தந்தை மோதிலால் அதை விற்றுவிட்டு தான், தங்களது பூர்விக இடமான ஆனந்த் பவனில் குடியேரினார்.

இந்திராகாந்தி.

 உண்மையில் அவர் இயற்பெயர் இந்திரா. #காந்தி என்பதும் ஒரு வகையான ஏமாற்றுவேலை. இந்திரா   ஆக்ஸ்பார்டு பல்கலைக் கழகத்தில் அனுமதிக்கப்பட்டு, திறன்கள் அடிப்ப்டையில் பாதியிலேயே பல்கலைக்கழகத்தால்  வெளியேற்றப்பட்டார். பின்னர்    இந்தியாவில் சாந்திநிகேதன் பல்கலைக்கழகத்தில் இணைந்து படித்தபோது நேருவின் வீட்டிற்கு மதுபானம் கொண்டுவரும் நவாப் கானின் மகன்  பெரோஸ்கான் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

பிரொஸ்கான் லண்டன் செல்லும்போது இந்திராவும் உடன் சென்றார். இசுலாம் மததிற்கு மாறி மைமுனாபேகம் என்று தனது பெயரையும் மாற்றிக்கொண்டு பெரொஸ் கானைத் திருமணம் செய்துகொண்டார். இப்படி பெயரை மாற்றிக் கொண்டதும், இந்திரா தனது கணவரின் கடைசி பெயரை சேர்த்ததும், நேரு குடும்பத்திற்கு காந்தி பெயர் வந்தது.

இருவரும் இந்தியா வந்ததும் இந்தியர்களை ஏமாற்ற இந்திய வேத முறைப்படி இருவருக்கும் திருமணம் செய்யப்பட்டது. இந்திராவிற்கு   ராஜிவ், சஞ்சய் என இரண்டு குழந்தைகள்.ராஜிவ் பிறந்தபின் இந்திராவும் பெரோஸ் கானும் பிரிந்து வாழ்ந்தனர். அவரது இரண்டாம் மகன் சஞ்சய்,



 சஞ்சய் இவரின் உண்மையான பெயர் சஞ்சிவ்.

அவரது இரண்டாம் மகன் சஞ்சய், மற்றொரு    இசுலாமியரான  முகமதுயுனிஸ் (போட்டோவில் இடது ஓரத்தில் இருப்பவர்) என்பவருக்கு பிறந்தவர் என கூறப்படுகிறது.சஞ்சய் ஒரு சீக்கிய பெண்ணை(மேனகாகாந்தி) திருமணம் செய்து கொண்டதும், திருமணம் நடந்தது கூட யுனிஸின் வீட்டில்.
சஞ்சய் இந்திய அரசியலில் தனக்கென ஒரு நிழல் அரசாங்கத்தை அமைத்து நடத்திவந்தார்.இந்திராவை தனது உண்மையான தந்தை ரகசியத்தை வத்து பலமுறை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் மர்மமான முறையில் விமான விபத்தில் பலியானார். அவரின் மரணம் இந்திராவின் கவனத்திற்கு வந்தபோது அவர் கேட்ட கேள்வி "சஞ்சய் கைகடிகாரம் கிடைத்ததா?" என்பதுதான். அதில் தான் நேரு குடும்பத்தின் பல ரகசியங்கள் அடங்கியதாக கூறப்படுகிறது. இங்கிலாந்தில் ஒரு கார் திருட்டு வழக்கில் பிடிபட்ட இவரின் பாஸ்போர்ட் அந்நாட்டு காவல் துறையால் கைப்பற்ற்ப்பட்டது.இந்திராவின்      தலையீட்டால்,  அப்போதைய இங்கிலாந்து தூதர் கிருஷ்ணன்மேனன், சஞ்சய் என்ற பெயரில் வேறு ஒரு கடவுச்சீட்டு தயார் செய்து இந்தியா அழைத்து வந்தார்.

ராஜிவ் காந்தி  காம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயந்திர பொறியியல் துறையில் சேர்ந்து, குறைந்த மதிப்பெண்களுடன் பாதியிலேயே வெளியேரினார்.பின்னர் இம்பீரியல் கல்லூரியிலும் இதே கதை தான்.
கே.என்.ராவ் தனது புத்தகத்தில் , சோனியாவை திருமணம் செய்ய அவர் #கத்தோலிக்க மதத்திற்கு மாறியதாகவும் தனது பெயரை ராபர்டோ என மாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கு பிறந்த குழந்தைகள் ரவுல், பியங்கா.ராஜிவ் தனது நடத்தைகளில் அதிகளவு இசுலாமியராக நடந்து கொள்வார். செங்கோட்டையில் உரையாற்றும்போது, "300 வருடங்களுக்கு முன் நம் நாடு இருந்ததைப்போல நாம் மாற வேண்டும்." என்றார். பிரதமரானதும் #ண்டனில் "தான் ஒரு பார்சி" எனக் குறிப்பிட்டார். இது எப்படியெனில், அவரின் தாத்தா நவாப்கானின் மனைவி பார்சி இனத்தை சேர்ந்தவர். நவாப் தனது மனைவியை இசுலாமியராக மாற்றி பின் திருமணம் செய்து கொண்டார்.

ராஜிவ் தனது பாட்டியும், தனது கொள்ளுத் தாத்தா(கங்காதர்/கியாசுதீன்) வகையாரக்களை மனதில் வைத்து தன்னை ஒரு பார்சியாக வெளிப்படுத்தவதில் தான் ஆர்வம் கொண்டிருந்தார்.ஆனால்  இந்தியர்களை ஏமாற்ற அவரது இறுதி சடங்குகள் இந்திய வேத முறைப்படி நடந்தன.சோனியா காந்தியின் உண்மையான பெயர் 
அண்டொனியாமைனோ.

காம்பிரிட்ஜ் பல்கலையில் படித்தவர் என கூறிக்கொண்டாலும், கல்லூரி கோப்புகளில் இவர் பெயர் கிடையாது.காம்பிரிட்ஜ் வாசலில் உள்ள ஒரு ஆங்கில திறன்பள்ளியில் சில காலம் ஆங்கிலம் கற்றுள்ளார். ஆனால் வெளியில் தான் காம்பிரிட்ஜ்ல் படித்தேன் என திரித்து பரப்பியுள்ளார்.இவரின் தந்தை நாசி படையினருக்கு உதவியதற்காக ரஷ்யாவில் சிறையில் இருந்த காலத்தில் தன் குடும்பத் தேவைகளுக்காக சிற்றுண்டி கடைகளில் பணிப்பென்ணாக வேலை பார்த்து வந்தார்.அப்போது ராஜிவுடன் ஏற்பட்ட பழக்கத்தில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

(சோனியா மாதவ் ராவ் சிந்தியாவிடம் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாகவும் இருவரும் ஒருமுறை அதிகாலை 2 மணியளவில் ஐ.ஐ.டி வளாகத்தில் தனிமையில் பிடிபட்டதாகவும் சில ஊடகங்கள்   வெளியிட்டன)
பலமுறை டில்லி மற்றும் சென்னை விமான நிலையங்களில் இந்திய கோவில் சிலைகள் சுங்க சோதனைகளின்றி ரோம் நகருக்கு அனுப்பபட்டதும் அவைகள் அங்கு இவரின் தங்கை #மைனோவின்சி என்பவரின் கடையில் விற்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்ப்ட்டுள்ளன.

மாதவ்ராவ் சிந்தியா, ராஜேஷ்பைலட் இருவரும் ராஜிவிற்கு பிரதமர் வேட்பாளர் போட்டியாக கட்சியில் செல்வாக்கோடு இருந்தவர்கள்.ஆனால்    இருவரும் மர்மமானமுறையில் கொல்லப்பட்டார்கள். சோனியாவின் உறவினர்கள் ராஜிவை கொல்ல விடுதலைப்புலிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திதாக ஒரு கருத்தும் கூறப்படுகிறது.சோனியா 1992 ல் தனது கடவுச்சீட்டை இத்தாலிய குடியுறிமைப்படி புதுப்பித்துக் கொண்டார்.இத்தாலியருக்கு பிறந்ததால் ராகுல், ப்ரியங்கா இருவரும் இத்தாலிய குடிமக்கள் ஆனார்கள்.
இப்பதிவில்  முன்பே கூறியதைப் போல இவர்களின் உண்மையான பெயர்கள் ரவுல் மற்றும் பியங்கா(இத்தாலிய பெயர்கள்).

இந்தியா வந்தவுடன் ஒரே மாதிரியாக ஒலிக்கும் பெயராக #ராகுல், #ப்ரியங்கா என வைத்துக்கொண்டனர். இருவரிடமும் இருப்பது இத்தாலிய கடவுச் சீட்டுகளே.   பயணம் செய்ய அதைத்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். ராகுல் 1992-ல் டில்லியில் உள்ள ஸ்டீபன் கல்லூரியில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் விளையாட்டு கோட்டவில் தான் இடம் வாங்கினார். அதையும்     முழுதாக முடிக்காமல் , ப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து "B.A" படித்தார். (அந்த "B.A" இங்கேயே படித்திருக்கலாமே.) பின் 1995-ல் ட்ரினிடி கல்லூரியில் "M.Phil" பட்டம் பெற்றர், அதுவும் நேரிடையாக "B.A" பின் "M.Phil".( நடுவில் "M.A" முடிக்க வேண்டும் என்று தலைவருக்கு யாரும் சொல்லவில்லை போலும்.)
ஒரு முறை இவர் இத்தாலிய கடவுச்சீட்டில் வருவது செல்லாது என பாஸ்டன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். பிறகு வழக்கம்போல் இங்கிருந்து தூதர் இந்திய கடவுச்சீட்டில் வெளியே அழைத்துவந்தார்.
(26/11 அன்று நாடு பற்றிக் கொண்டு எரிந்த போது தலைவர் தன் சக்ககளுடன் 5-நட்சத்திர விடுதியில் இருந்தார்.)

வெளிநாட்டு குடிமக்கள் நம் நாட்டில் எந்த அரசியல் கட்சியிலும் சேர முடியாது, தேர்தலில் போட்டியிட முடியாது என சட்டம் போட்டால் முதலில் வெளியேறும் குடும்பம் நேரு குடும்பமாகத்தான் இருக்கும். (விமான விபத்தில் தப்பிய நேதாஜியை இந்தியாவில் நுழைய விடாமல் ரஷ்ய சிறையில் தள்ளிய தேசத்துரோகி நேரு என்பதைசமீபத்தில் மத்திய அரசு வெளியிட்ட ஆவணங்கள் மூலம் அறியலாம்.)இந்தப் பதிவின் சுருக்கம் இதுதான்!
நேரு முதல் ராஜிவ் வரை காங்கிரஸ் ஆட்சி முஸ்லிம்களின் முகலாயர்கள் ஆட்சியாக நடந்தது.சோனியா தலைவரான பின் நடந்த காங்கிரஸ் ஆட்சி  கிறிஸ்தவ இத்தாலி ரோம் ஆட்சியாக நடந்தது.இதுவே உண்மை!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.