11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

புதன், 15 செப்டம்பர், 2021

கொத்துக்கொத்தாக செத்தும் திருந்தாத தமிழக இந்து தமிழர்கள்.

குண்டு வைப்பவனுக்குத் தெரியாது நீங்கள் RSS சா, தி.மு.கவா, கிறிஸ்தவனா என்று ஜாக்கிரதை ஆனால் இஸ்லாமியனை பொறுத்தவரை நீங்கள் அழிக்கப்படவேண்டியவா்கள்.

1998 Feb 14-க்கு முன்பு இஸ்லாமிய பயங்கரவாதிகள் தமிழகத்தில் பல குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியுள்ளனர், பல ஹிந்து இயக்கத் தலைவர்களைக் கொன்றுள்னர் இவையெல்லாம் பலருக்குத் தெரியாது. ஆனால் 1998 Feb 14ம் தேதி கோவையில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்புகள் நாடு முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.

குறிப்பாக பதினேழு வயதுச் சிறுவனான என்னை கடுமையாகத் தாக்கியது அப்பொழுது நான் கோவை மாவட்டத்துக்காரன்.1996 வரை ஜெயலலிதா ஆட்சியில் கோவை கோட்டைமேடு பகுதி உட்சபட்ச பாதுகாப்பு நிறைந்த பகுதி, பிரத்யேக செக்போஸ்ட் உண்டு, இஸ்லாமிய தீவிரவாதிகள் அடங்கிக்கிடந்த காலம்

ஆனால், 1996 தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் பொழுதே அந்த செக்போஸ்ட்கள் தகர்த்து எறியப்பட்டன இஸ்லாமியர்களால் காரணம் தி.மு.க ஆட்சிக்கு வந்துவிட்டது என்ற காரணத்தால் -  கருணாநிதி திட்டமிட்டுக் கொடுக்கவில்லை, கருணாநிதி கேரளத்திலிருந்து வெடிமருந்துகளைக் கடத்தவில்லை, கருணாநிதி வெடிகுண்டு வைக்கவில்லை, ஆனால், கருணாநிதி இவர்களைக் கண்டுகொள்ளவுமில்லை, தடுக்கவும் இல்லை

 எல்லாவற்றிற்கும் மேலாக RSS அலுவலக குண்டுவெடிப்புக் கைதிகளையும், ராமகோபாலன் கொலை முயற்சி வழக்கு கைதிகளையும் விடுதலை செய்தார் -  வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் காந்தகாருக்கு நமது இந்திய விமானத்தைக் கடத்திய தீவிரவாகள் மூன்று தீவிரவாதிகளை விடுதலை செய்யக் கோரினர், எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தலால் அவரும் விடுதலை செய்தார், அதன் விளைவுகள் தெரியுமா?

 001 பாராளுமன்றத் தாக்குதல் நடத்தியவன் மசூத் அசார் - இவன் ஒருவன் -  2008 மும்பைத் தாக்குதல் நடத்தியவன் ஜாகீர்ரஹ்மான் நக்வி -- இவன் ஒருவன் -  2000ம் ஆண்டு அமெரிக்க இரட்டைகோபுரத் தாக்குதலில் ஈடுபட்டவன் ஒருவன் ஆக, எதிர்க்கட்சிகளின் நிர்பந்தத்தால் வாஜ்பாய் அவர்கள் விடுதலை செய்த 3 தீவிரவாதிகளால் அதன்பின் இந்தியாவிலும், அமெரிக்காவிலும் நடந்த கொடூரங்கள் இவை

ஆனால், தெரிந்தே எந்தவித நிர்பந்தமும் இன்றி ஓட்டு வங்கிக்காக கருணாநிதி விடுவித்த தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்டதே கோவை குண்டுவெடிப்பு -  58 அப்பாவிகள் பலியாகினர், 200க்கும் மேற்பட்டோர் நிரந்தர ஊணமாகினர், ஆனால் அவர்களில் ஒருவர்கூட இஸ்லாமியர்கள் கிடையாது-(ஏன் என்று தேடுங்கள்) -

இன்று தந்தை செய்த அதே தவறை தமயனும் தெரிந்தே செய்கிறார்- (ஓட்டு வங்கிக்காக) -  அண்ணா பிறந்தநாளையொட்டி விடுதலை செய்யப்படும் கைதிகளின் பட்டியலில் பெருவாரியாக இருப்பவர்கள் கோவைகுண்டு வெடிப்பு குற்றவாளிகள்தான் -  தமிழக மக்களே இனி எதற்கும் தயாராகிவிடுங்கள், வீட்டைவிட்டு வெளியே கிளம்பும்முன் வாய்க்கரிசி வாங்கிவிட்டு வெளியே வாருங்கள் -  இனி, எந்த நிமிடமும் உங்கள் உயிர் பறிபோகலாம் -  இன்ஷாஅல்லா-

தேசப்பணியில் என்றும் -ந.முத்துராமலிங்கம் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.