11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

செவ்வாய், 14 செப்டம்பர், 2021

இலங்கையில் தமிழ் அழிப்பு நித்தியவெட்டை தமிழ் கிராமம்

 மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் முள்ளியான் கிராம அலுவலர் பிரிவிலுள்ள தமிழ்மக்கள் வாழுகின்ற நித்தியவெட்டை கிராமத்தில் அயல் கிராம கிறிஸ்தவ பாதியார்கள் அடவடித்தனமாக அந்தப்பகுதியில் தமிழின அழிப்புகள் செய்யும் நோக்கிலே மிஷனறிக்கூடங்களை அமைத்து செயல்படுகின்றாா்கள். 

நாம் தமிழர் என்று கூறிக் கொண்ட பாதிரியார் மிஷநரி அடியாட்கள் பலரை திரட்டி கிராம மக்களை தாக்கி கொண்டு கூறுகின்றாா் தமிழை அருளிய இறைவனையும் தமிழ்போற்றிய தெய்வங்களையும் தமிழ் கலாச்சார பண்பாடுகளையும் தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற பெயரையும் திருநீற்றையும் பொட்டுக்களையும் சாத்தானின் அடையாளங்கள் என்றும் இவைகள் அனைத்தையும் அழித்துக் கொண்டு தங்களுடன் வந்து சேருமாறு கூறிக்கொண்டு  மதம் மாற்றி திரிகின்றார்கள். இந்த தமிழின அழிப்பாளர்கள்.

பிரதேசசபையினர் பெருந்தொகை பணத்தை  மிஷனறிகளிடம் இருந்து பெற்றுக் கொண்டு மக்கள் முறையிட்டும் பிரதேசசபை அதனைத்தடுக்காமல் ஆதரவு கொடுத்துக் கொண்டும் காணிகளை பிடித்துக் கொடுத்தும் கொண்டும் இருக்கின்றாா்கள்.  தமிழினம் என்று அடையாளப்படுத்துகின்ற தமிழ்தேசியத்தின் அடையாளக் கூறுகளை அழித்து கிறிஸ்தவ தேசியமாகமாக மாற்றுவது தமிழின அழிப்பு .



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.