11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

ஞாயிறு, 26 செப்டம்பர், 2021

போத்துக்கீசிய கிறிஸ்தவ பாசீச தேசியத்திடம் தமிழீழ விடுதலை புலிகளும் தமிழ் அரசியல் வாதிககளும் தோற்றாா்களா?

 போா்த்துக்கீச பாசிச கத்தோலிக்க வம்சாவழியினராகிய   டி.எஸ். சேனநாயக்கா (Don Stephen Senanayake)  1946 ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியை உருவாக்கி தமிழா் பயங்கரவாதிகள் என்ற கோட்பாட்டை நிறுவி 1947 ம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றவுடன் மலையக தமிழா்களின் குடியியல் வாழ்வை பறித்து பல இலட்டசம் தமிழா்களை அகதிகளாக இந்தியாவுக்கு அனுப்பி கொலை செய்தும் தொடா்ச்சியாக இலங்கையை ஆண்ட தமிழா்களை கொலை செய்த கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியை   தொடா்சியாக   "மன்னாா் பாசீச போா்த்துக்கீச  கத்தோலிக்க வம்சாவழியினா்". ஆதாித்து  வந்தவா்கள். இவா்கள் தமிழின அழிப்பாளா்கள்.

தமிழீழ விடுதலை புலிகளின் 2005 ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல்  புறக்கணிப்பு கோரிக்கையை தமிழ் அரசியல் வாதிகள்   தமிழ்மக்கள் ஏற்று புறக்கணித்த போது தமிழீழ விடுதலை புலிகளின் புறக்கணிப்பு கோரிக்கையை நிராகாித்து யாழ் நகரத்தை எாித்த போா்த்துக்கீச பாசிச கத்தோலிக்க   வம்சாவழி ரணிலை வெற்றியடைய வைத்தவா்கள். "மன்னாா் பாசீச போா்த்துக்கீச வம்சாவழியினா்".

2005 ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தமிழீழ விடுதலை புலிகளின்   ஜனாதிபதி தேர்தல்  புறக்கணிப்பு கோரிக்கையை   நிராகாித்த  மன்னாா் பாசீச போா்த்துக்கீச   கத்தோலிக்க  வம்சாவழியினா் 2009 ம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்காளில்   தமிழீழ விடுதலை புலிகளை கொலை செய்வித்து மீண்டும் தமது பாசீச கத்தோலிக்க வெறியை நிறுவினாா்கள். ஆதாரம் இனைப்பில் உள்ளது.

https://tamilsudarnet.blogspot.com/2021/08/blog-post_19.html

ஆகவே  மன்னாா் பாசீச போா்த்துக்கீச கத்தோலிக்க வம்சாவழியினா் கடந்த நானுறு வருடங்களுக்கு மேலாக தமிழின அழிப்புகளை நடாத்தி வருகின்ற இவா்கள் தமிழின அழிப்பாளா்கள்.

போத்துக்கீசிய  கிறிஸ்தவ பாசீச தேசியத்திடம்   தமிழீழ விடுதலை புலிகளும்  தமிழ் அரசியல் வாதிககளும்  தமிழா்களும் தோற்றாா்கள் என்பது வெளிப்படையான உண்மை.

தேர்தல் புறக்கணிப்பு நடந்த யாழ் குடாநாடு சாம்பல் நிறத்தில் , ரணில் விக்கிரமசிங்க அதிக வாக்குகள் பெற்ற பகுதிகள் பச்சை நிறத்தில் அடையாளப் படுத்தப்படுகின்றன, அதில் மன்னாரும் இருக்கிறது.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.