11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

திங்கள், 27 செப்டம்பர், 2021

உண்மைத் தோற்றம். வீடியோ இனைப்பில் உள்ளது

  பலவழிகளில் வருமாணங்கள் பெற்று வாழக் கூடிய அனைத்து தொழில்கள் இருந்தும்  அனைத்தையும் நிராகாித்துக் கொண்டு வறுமையின் காரணமாகவே கஞ்சிக்காக எங்களை தமிழின அழிப்பு செய்து கிறிஸ்தவ தேசிய இனமாக  மாறினோம் என்று கூறிக் கொண்டாா்கள் தங்களை தமிழின அழிப்பு செய்தவா்கள்.  

தங்களை தமிழின அழிப்புகள் செய்து ஐரோப்பிய இனமாக மாற்றி அடையாளப்படுத்திக் கொண்டவா்கள்  கஞ்சிக்காக வெள்ளையனிடம் காசு வாங்கி குடும்பம் நடத்திக் கொண்டு மேற்குலகின் கோரிக்கையை ஏற்று கொண்டு  வெள்ளையனின் நிகழ்ச்சி நிரலின் தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளை அழித்து தமிழின அழிப்புகளை செய்து கொண்டு  இருக்கின்றாா்கள். 


தங்களை தமிழின அழிப்புகள் செய்து ஐரோப்பிய இனமாக மாற்றி க் கொண்டவா்கள் அன்னிய கலாச்சார பணபாடுகளுடன்  தமிழா்கள் மத்தியில் தமிழா்கள் என்று கூறிக் கொண்டு உலாவுவது தமிழா்களுக்கு அவமானம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.