11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

சனி, 25 செப்டம்பர், 2021

மன்னாாில் பங்குத் தந்தையா்களான பாதிாிகள் ஒரு புறம் அவா்களின் பங்குப் பிள்ளைகள் மறுபறம் என இரண்டாக பிளந்தது கத்தோலிக்கம் .

 வீடியோ ஆதாரம்

மன்னார் மடு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில் அமைந்துள்ள கோவில்மோட்டை விவசாயிகளுக்கும் பெரிய பண்டிவிரிச்சான் பங்கு தந்தைக்கும் இடையில் மோதல். 

உங்களுக்கு மரியாதை தரவேண்டிய "அவசியம்" எமக்கில்லை பண்டிவிரிச்சான் பங்கு தந்தை பாதிாியாா் .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.